Tuesday, November 4, 2008

காதலின் தவிப்பு!



'ஒரு நிமிடம் பேசாதிரு' என்பேன்..

மறு நொடியே என் இதயம் - என்னைத்

திட்டித் தீர்க்கும்,

உன் குரலுக்காக ஏங்கத் தொடங்கும்..

No comments: