Wednesday, November 5, 2008

காத்திருக்கிறேன் !


நீயாய் நெருங்கி வந்தாய்..

நீயே விலகிச் சென்றாய்..

அலையாய் நீ இருக்க

கரையோடு காதல் எழுதி காத்திருக்கிறேன்..

நம் பிரிவை பொய்யாக்கத் துடித்து...


No comments: