Wednesday, November 5, 2008

காதலின் மாயம் !


உலகத்தின் ஈர்ப்பில் சுழலாத இதயம் கூட..
உன் பார்வையில் ஈர்ப்பில் மயங்குகிறது..

எழுத்து கூட வெட்க்கப்பட்டு நெளிகிறது,
உன்னைப் பற்றி எழுதும்போது..

நட்பு என்னும் வர்ணம் பூசினேன்,
நீ மட்டும் அழகாய் தெரிந்தாய்..
காதல் என்னும் வர்ணம் சேர்ந்ததும்
உலகமே அழகாய் மாறிவிட்டது..

'யாரோ' என்று அறிமுகம் ஆனாய்..
ஏதோ ஏதேதோ பேசிச் சென்றாய்..
நம் உறவுக்கு பெயரிட்டாய் 'காதல்' என்று..
பின்வாழ்க்கை இதுவென்று புரிய வைத்தாய்..
இன்று
"என் வாழ்க்கையே நீ தான்" என்று என்னைச்
சொல்ல வைத்தாய்..

மாயம் தான் இந்த காதல் செய்வதெல்லாம்..

1 comment:

பொடியன் said...

really nice buddy..... visit my blog tooo,,,,,, www.writerpno.blogspot.com