Tuesday, November 4, 2008

யாரும் இல்லாத சாலையில் ஒரு கனவு !



யாரும் இல்லாத சாலையைப் பார்த்தால் போதும்...

நாம் கைசேர்த்து நடக்கும் காட்சியை

மறுகணமே திரையிட தயங்காது என் இதயம்..

No comments: