Tuesday, November 4, 2008

இறப்பிலும் காதல் சொல்லும் இதயம்!



நெருப்பின் விழும்பில் நிற்கும் போதும்,

என்னை முத்தமிட்டு செல்லும்

உன் நியாபகங்கள்..

ம்ம்ம்ம்..

என் கடைசி மூச்சை கூட - உன்

காற்றோடு கலந்து வைப்பேன்..

என் சாம்பலில் கூட என் காதலை

எழுதச் சொல்லி கட்டளை பிரப்பித்து...

No comments: