Saturday, June 23, 2007

கண்ணீருடன் ஒரு போராட்டம்

கண்ணீரும் கரைய மறுக்கிறது..

கருவிழிக்குள் புதைத்து வைத்த உன் காட்சிகள்

கறைந்து விடுமோ என்று !

2 comments:

தினேஷ் said...

கண்ணிரில் கணத்தது மனது இந்த கவிதையில்...

தினேஷ்

Ramya B S said...

அருகில் நீ இல்லாததை எண்ணி
கண்ணில் நீர் தளும்புகிறது..
என் கண்ணின் பாவையாய் நீ இருக்க,
நீர் வழிந்தால் உன் சுவாசம் திணறுமோ... என்றெண்ணியே
என் கண்ணீரை உள்ளடக்குகிறேன்!!!