Friday, May 25, 2007

உன்னோடு மட்டும் !


உன் ஆயுள் ரேகைக்குள் என்னை ஒளித்துக்கொள்கிறேன்..

என் ஆயுள் முழுக்க உன்னுடன் வாழ்ந்து விடும் ஆசையோடு! ! !

2 comments:

தயா said...

குட்டிக் குட்டிக் கவிதைகள்...அருமை...

தினேஷ் said...

நல்ல உயிர் உள்ள கவிதை…

தினேஷ்